உங்கள் கதை, கவிதை புத்தகமாய் வெளிவர வேண்டுமா..?
பதிவர் நண்பர் குகன் அவர்கள் சொந்தமாக ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க இருக்கிறார். இவரது பதிப்பகத்திலிருந்து இரண்டு புத்தகங்களை வெளியிட இருக்கிறார். ஒரு பக்க சிறுகதை தொகுப்பும், “காந்தி கண்ட தேசம்” என்கிற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பும். இந்த புத்தகத்தில் நம் பதிவர்களின் படைப்புகளை பங்கேற்க விரும்பி, வரவேற்க ஆவலாயிருக்கிறார் இவர்.அவரின் முயற்சிக்கு உதவியாய் நாமும் நம் படைப்புகளின் மூலம் பங்களிப்போமே..?
மேலதிக தகவல்களுக்கு http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.html க்ளீக்கவும்..
மேலதிக தகவல்களுக்கு http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.html க்ளீக்கவும்..
Comments
reppittaee...
http://kgjawarlal.wordpress.com
திரு.குகனுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
குகன்
செய்தி பகிர்வுக்கு நன்றி அண்ணா... :)
திரு.குகனுக்கும் வாழ்த்துக்கள்.
நாங்களும் உதவ முயற்சிக்கிறோம்
என் கவிதைகள் புத்தகமாய் வெளியிட விரும்புகிறேன் என்ன செய்வது யாரை தொடர்பு கொள்வது
என்பதை
இந்த மின்அஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்
manivel508@gmail.com
by
ulundurpet manoranjan, manivel