பெருவிழாக் காலம்
ஆம் பதிவுலகுக்கு பெருவிழா காலம் தான். பதிவர்கள் இணைய எழுத்தாளர்கள் என்கிற நிலையிலிருந்து, பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்து, அடுத்த கட்டமாய் எழுதியது எல்லாம் புத்தகமாய் வெளிவருகிற பெருவிழா காலம்
நண்பர் நர்சிமின் “அய்யனார் கம்மா”
நண்பர் பா.ராஜாராமின் “கருவேல நிழல்”
![]()
இவர்களை தவிர நண்பர் என் விநாயக முருகனின் கவிதை தொகுப்பும், லாவண்யா சுந்தர்ராஜனின் கவிதை தொகுப்பும், டி.கே.பி.காந்தியின் கவிதை தொகுப்பும், அகநாழிகை பதிப்பகம் இன்று வெளீயிடுகிறது.நாள் ; 11/12/09 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளெக்ஸ்
முதல் மாடி முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு, சென்னை -78
நண்பர் நிலாரசிகனின் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”
புத்தக வெளியீட்டு விபரம்.
நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2
எல்லாரும் வாங்கோ.. வாங்கோ..
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Comments
நர்சிம்மின் சிறுகதை தொகுப்புக்கு சாரு விமர்சனம் போடுவாரா?
போட்டாலும் போடுவாரு..
கார்க்கி, சும்மாவே இருக்க மாட்டிங்களா????
எல்லாருக்கும் என் வாழ்த்துகள். போட்டோ எடுத்து போடுங்க, எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க. நர்சிம்க்கு என்னுடைய வாழ்த்துகளை அவசியம் சொல்லுங்கள்,
:-)
ஏன்யா சகா இந்தக் கொல வெறி.
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்
பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்
ஜூப்பரு!
வாழ்த்துகள் தல!
அகநாழிகை பதிப்பகத்தின் உத்வேகமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.
அண்ணன் நிலாரசிகன், பா.ராஜாராம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
இன்று முதல் நீங்கள் வெறும் கேபிள் அல்ல.. கவிஞர் "கோப்பெருங்கேபிள்"...
:)
.
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//
இதுக்கு பதிலா இன்னைக்கு நான் பரிசலை திட்டினா மாதிரி திட்டியிருக்கலாம். கவிஞராமில்ல கவிஞர்..
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//
ஏங்க...அவரு "பெருமழக்காலம்", "கின்னார தும்பிகள்"னு நைட்டு ஏசியாநெட்ல பார்த்த மலையாள பட ரேஞ்சுக்கு தலைப்பு வைக்கிறார்...அதையும் ஏத்தி விடுறீங்களே :)
உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
"கவிஞர்"கேபிலாருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
இப்படிக்கு "கவிஞர்"பெயர் சொல்ல விருப்பமில்லை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...//
இதனை நான் மனமார வழிமொழிகிறேன்.
/நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//
பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்
///
அதெல்லாம் அப்படியொண்ணும் இல்லீங்க நர்சிம்
கேபிள் மலையாள படமான "பெருமழாக் காலம்"(த்)தை இப்படி மாத்திட்டார்.
அதல்லோ கேபிள் சேச்சா??
நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
நானும் ஒரு புக்கு போடலாம்னு பார்க்கிறேன். பப்ளிஷர் ஒருத்தரும் சிக்க மாட்டறாங்க.. தலைப்பு, 'பூரிக்கட்டைகளும், கரண்டிகளும், போண்டாக்களும் நிறைந்தவொரு போர்க்களத்தில் ஒரு புலம்பல்காரன்' ஹிஹி..!
எவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்
கவிஞர்
கேபிள் சங்கர்..:))))
எவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்
கவிஞர்
கேபிள் சங்கர்..:))))
ஆதி.. இதுல யாரையோ குத்து குத்தறாப்போல இருக்கே??
யாருங்க அது.. கம்பெனி(கேபிள்) சீக்ரெட்ட வெளிய சொல்றது...
அடக்கடவுளே... இன்னுமா இந்த உலகம் உங்கள கவிஞர்ன்னு நம்பிட்டுயிருக்கு
யூத்து கவிஞர் கேபிள்ஜி தலைப்பு அருமை