பதினாறு
…
இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை.. சாமி.. இதுக்கு நீதான் ஒரு வழி செய்யணும். பயபுள்ள எதுவும் தெரியாம அவ முந்தானையை பிடிச்சிட்டு திரிஞ்சாலும், சரியா.. வேலை செஞ்சி சாதிச்சிப்புட்டான்.. ஆம்பள சிங்கமுல்ல.. இம்ம்பூட்டு கதையையும் ஃப்ளாஷு பேக்குல சொல்லிப்புட்டு, அந்த ஹீரோ பயபுள்ள நம்ம மிர்ச்சி சிவாவோட லவ்வர் அப்பந்தேன்னு சொல்றாய்ங்க.. அதுக்கப்புறம் ஒரு பொண்ணை காட்டுறாய்ங்க.. இம்பூட்டு நேரம் நாம் பார்த்திருந்த பொண்ணை ஒரு வத்திப் போன அயிட்டம் கணக்கா லோஹிப்புல பொடவ கட்டி கஸ்தூரிய காட்டுற போது அப்படியே நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது. அப்பனா நடிச்சிருக்கிற அபிசேக்கு பாவம் எதுவும் செய்ய முடியாம அப்பப்ப, கண்ணாடி கழட்டிபேசுறாரு. பத்தாப்பு மட்டுமே படிச்சி அமெரிக்ககாரவுக மாரி பேசுறதெல்லாம் ஓவரு.. அவரு பொண்டாட்டியா நம்ம வெளம்பரத்துல நடிக்கிற அம்மா நடிக்குது.. பாவம் அவிய்ங்க..
பதினாறு – ஏய் சீலைக்காரி உம்புள்ளைய்ங்களை நீ தாண்டி காப்பாத்தணும்.
Comments
எனக்கும் ரொம்ப நாளா அதே டவுட்டு தாண்ணே...
>>> முடியல..
//ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு கிழவி பலமொளி சொல்லி பேசுது.//
>>>மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண, பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன (லொள்ளு சபா)
சில படங்களை நாங்கள் பார்க்கும் முன் தான் பார்த்து விட்டு உஷார் செய்யும் கேபிள் அண்ணன் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருமாறு...உங்கள் பொற்பாதங்களை தொட்டு...
எப்படியோ டிக்கெட் காசு மிச்சம் பண்ணி கொடுத்ததுக்கு நன்றி...
வேற ஏதாவது ட்ரீட் வேணுமுன்னா இங்க சிங்கைக்கு வாங்க பார்த்துக்கலாம்... :-))
polam nu ninaichen.... mudiva maathiten
ஒரு வேளை நுமராலாஜி வொர்க் அவுட் ஆகலையோ !மிர்ச்சி சிவா ஒழுங்கா காமடி படங்களில்
நடிப்பதே நல்லது
படிக்கும் போதே பகீரென்கிறது. நல்ல வேளை காப்பத்தீட்டீங்க
யுவனின் விசிறியான எனக்கு இது போதும்...
thank you very much, IDI Thaangi!!! :))
ha..ha..haha
நல்லா இருடே மக்கா.............
விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் . . .
(நானும்கூட பின்னூட்டத்தை . . .)
நன்றி
தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
நீங்க தெய்வம் ணா ....எப்படிங்கண்ணா இந்த மாதிரி படம்லாம் பார்த்து விமர்சனம் போடறிங்க ....