எண்டர் கவிதைகள்-18

magic_phone_by_hiliuyun-d39n90b

இது வரை 


போன் செக்ஸ

மட்டுமே வைத்துக்

கொண்டிருந்தவன்

நிஜ செக்ஸின் போது

பேசிய முதல் வார்த்தை

“ஹலோ”
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

அடியாத்தீ!
க ரா said…
ஹல்லோ :)
Hello, is it you me looking for.. Linonel richie..:)
vinthaimanithan said…
அட... இன்னிக்கு யாருங்க கம்ப்யூட்டரை ஆன் பண்ணி வெச்சிக்கிட்டு ஃபோன் பண்ணினது? :)))
//[image: magic_phone_by_hiliuyun-d39n90b] * இது வரை * * போன் செக்ஸ* * மட்டுமே வைத்துக் கொண்டிருந்தவன்* * நிஜ செக்ஸின் போது பேசிய முதல் வார்த்தை* * “ஹலோ”* *சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்* //

என் ரீடிங் லிஸ்டில் இப்படித்தான் வந்தது தல. எதுனா செய்வினையா இருக்குமோ? :-)
பார்த்தே தீரவேண்டிய உலகப்படங்களின் தொகுப்பு...
http://blogintamil.blogspot.com/2011/02/50.html
எங்க கொஞ்ச நாளா காணோம்னு நினச்சேன் ..
ஆர்வா said…
எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..
நானும் என்

கருத்தை கவிதையாய்

பின்னூட்டம் இடுகிறேன்


க‌விதை

சுமாரா

இருக்கு
anne unga sontha anupavama
//கவிதை காதலன் said...
எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..
//

இதுக்கு பேர்தான் பகடியா??....
CS. Mohan Kumar said…
Paa. Raajaram :)))
dheva said…
பளீச்னு

ஒரு எதார்த்தம் நாலே வரில.....! சூப்பர்ப்!
ரசிக்க வச்ச வரிகள்.
Sivakumar said…
!!! அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா! சூப்பர் தலைவா!
Jana said…
அது ஹலோவா? அல்லது ஹவ்லோங்கா????
;-)
Ashok D said…
sariya kekala ;)
Suthershan said…
This comment has been removed by the author.
Suthershan said…
சுத்தமா பிடிக்கவில்லை.. எது எழுதினாலும் சுஜாதா பெயரை
சொல்லறது டூ மச்..
@senkovi
என்னத்துக்கு?

@இராமசாமி
யெஸ் கம்மின்

@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்

@பா.ரா
:)

@பிலாசபி பிரபாகரன்
:)

@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்

@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..

@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?

விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..

@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?

@மோகன்குமார்
நன்றி

@தேவா
நன்றி

2சாம்ராஜ்யபிரியன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@சிவகுமார்
ஆமா

@ஜனா
எப்படிவேணுமின்னாலும்

@அசோக்
நம்பரை மாத்து

@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)
@senkovi
என்னத்துக்கு?

@இராமசாமி
யெஸ் கம்மின்

@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்

@பா.ரா
:)

@பிலாசபி பிரபாகரன்
:)

@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்

@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..

@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?

விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..

@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?

@மோகன்குமார்
நன்றி

@தேவா
நன்றி

2சாம்ராஜ்யபிரியன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@சிவகுமார்
ஆமா

@ஜனா
எப்படிவேணுமின்னாலும்

@அசோக்
நம்பரை மாத்து

@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)
Suthershan said…
எல்லாரையும் இப்படி ஒட்டு மொத்தமா கலாய்கறது ரொம்ப பிடிச்சிருக்குங்க சார்...
Suthershan said…
அன்பே சிவம் ல சொல்லற மாதிரி எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருக்கிங்களே.. கலக்குங்க சார்..
Suthershan said…
பிடிக்லைன்னு சொல்லிடு நானே 4 பின்னூட்டம் போட்டுட்டனே!!!!

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.