பதிவாயிரம் -1000

பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்)  ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.


கலைஞர்களுக்கு( ஆனாலும் இம்சை தாங்கலைப்பா..) ஏதாவது ஒன்று போனால் இன்னொன்று என்று அரிப்பு இருக்குமே அதனால் என் எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ள 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி என் முதல் பதிவை எழுதினேன். ஆரம்ப பரபரப்பில் எழுதிய பதினாறு பதிவுகளுக்கு பிறகு அப்படியே சுரத்து குறைந்து போயிற்று. அதற்கப்புறம் 2007ல் வெறும் எட்டு பதிவுகள். மீண்டும் பெரிய இடைவெளி உண்டாயிற்று. 2008 தான் மீண்டும் எழுத உட்கார்ந்தேன். இதற்கு இடைப்பட்ட வேலையில்  www.shortfilmindia.com  என்கிற பெயரில் ஒரு இணையதளத்தை நாடகம்.காமிற்கு முன்னாலேயே ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தேன். அச்சயமத்தில் தான் எனக்கு முதுகு வலி ப்ரச்சனை வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதாகிப் போக, பொழுது போக என்ன செய்வது என்று யோசித்த போது மீண்டும் ஞாபகம் வந்தது வலைப்பூ. எனவே இந்த இம்சைக்கெல்லாம் முதல் காரணம் என் முதுகு வலிதான்.

அதன் பிறகு நோ..லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து எழுத ஆரம்பித்து இதோ ஆயிரம் பதிவுகள் வந்து விட்டது. ஆயிரம் பதிவுகள் என்ற சந்தோஷத்தை விட இந்த இணையத்தால் நான் அடைந்த பலனை நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது. முக்கியமாய் எனக்குள் இருந்த பல விஷயங்களை வெளிப்படுத்த ஒரு இடமாய் அமைந்ததும், அதன் மூலம் கிடைத்த பாராட்டுதல்களும், திட்டுக்களும் என்னை மேலும் செப்பனிட்டன.  சினிமாவைத் தவிர பெரிதாய் எழுதிப் பழகாத நான் இன்று நான்கு புத்தகங்களை எழுதிய எழுத்தாளன் என்றால் அதற்கு முழு முதற்காரணம் வலைப்பூதான்.

பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் சில வருடங்களாய் காணாமல் போன என்னுடய வெப்சைட் டிசைனரான பாலாவை மட்டுமல்ல என்னுள் இருக்கும் இன்னொரு பக்கத்தையும் வெளிக் கொண்டு வந்தது இணையமே.என் துறை சார்ந்த மக்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்ததும் இந்த வலைப்பூதான். இதையெல்லாம் மீறி நான் இன்றளவும் சந்தோஷப்பட்டு துள்ளிக் குதித்து, உருகும் விஷயம் இந்த வலைப்பூக்களால் கிடைத்த நட்புகள். நட்பினால் கிடைக்கும் அன்பை, ஆதரவை, எனக்கு முழுசாய் உணர்த்தியது என் தந்தையின் மறைவு. எங்கிருந்து வரும் இவ்வளவு நட்பு?. ஏதாவது ஒரு ப்ரச்சனையோ சந்தோஷமோ, துக்கமோ உடனடியாய் பகிர்வது என்பது வலையுலக நட்புகளிடம்தான் என்றால் அது மிகையல்ல. இந்நட்பை பாராட்ட ஆயிரம் என்ன பல்லாயிரம் பதிவுகள் கூட எழுதலாம். இதுவரை தொடரும் உங்கள் ஆதரவுக்கும்.. மேலும் நீங்கள் என் மீது காட்டப் போகும் நட்பிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல.

Comments

ஆயிரம்... !!
ரெண்டாயிரம் ...!!
மூவாயிரம்... !!!
பத்தாயிரம் !!
..பிம்பிளிக்கா பிளாப்பி !!!!!!!!!
vaanga.. en muthal pinnuunta kararee.. nandri.
Jackiesekar said…
நெஞ்சம் நிறைந்த ,மனம் நிறைந்த வாழ்த்துகள் கேபிள்...நான் இதுவரைக்கும் 976 போஸ்ட் எழுதி இருக்கேன்...சீக்கரம் ஆயிரமாவது போஸ்ட்டுக்கு நானும் பதிவு போடுவேன்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
jayaramprakash said…
This comment has been removed by the author.
Unknown said…
This comment has been removed by the author.
jayaramprakash said…
வருவோர் போவோர் எல்லாம் கண்டதை கிறுக்கி தள்ளும் பதிவுலகில் அதற்கென்று ஒரு மரியாதையை உருவாக்கிய வெகு சிலரில் முக்கியமானவர் நீங்கள்.பந்தா இல்லாத நேர்மையான எழுத்துக்கள் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.தரமான பிற பதிவர்களின் அறிமுகம் உங்கள் தளம் மூலமாக தான் எனக்கு நிகழ்ந்தது நன்றிகள்.நான் தினம் dinamalar.com ல் செய்திகள் படித்த வுடன் பார்வை இடுவது உங்கள் தளம் தான் ஜி.வாழ்வில்,வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்ல உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.ஸ்ஸ் அபா.....(நான் பதிவே இவ்வளவு பெரிசு போட்டதில்ல.)
Unknown said…
ஆயிரம் பதிவுகள்!!! :)))

உங்கள் பதிவுலகப் பயணத்தில் இது ஒரு மைல்கல், கேபிள்!!! :))))

Another feather in your cap!!!!

மனம் நிறைந்த வாழ்த்துகள் & என்றும் அன்புடன்,

எழில்
Real Cable said…
ஏன் தமிழ்சினிமா.காம்ல இருந்து காப்பி பேஸ்ட் செஞ்சதப்பத்தி சொல்லலை
real...... நான் என்றுமே அதை செய்வதில்லை.. இவ்வள்வு தூரம் வந்ததுக்கு ஒரு திருஷ்டி வேணாமா.? அதுக்கு உங்க பின்னூட்டம் இருக்கட்டும்.
sarav said…
congratulations on your 1000. wish you to put an hundred 1000 blogs
vasu balaji said…
வாழ்த்துகள் ஜி:)
jayaramprakash said…
ఆమె kirukki దాని స్వంత విషయంలో pativulak నెట్టడం చూసింది ఏమి అన్ని పోవే వస్తాయి, సృష్టించిన చాలా కొద్ది ముఖ్యమైన మీరు ఉన్నాయి. Bandha non-నిజమైన అక్షరాలను మీరు ఈ పెరుగుదల. నేను పట్టింది అదే ద్వారా మీ సైట్ కు పరిచయం ఇతర బ్లాగర్లు యొక్క నాణ్యత. నేను పేస్ట్ పఠనం వార్తల్లో డే dinamalar.com మీ తనిఖీ G సైట్. యొక్క జీవితం, cordial మంచి శుభాకాంక్షలు తదుపరి స్థాయికి వెళ్ళి గెలిచింది. ..... (apa SS pottatilla నేను రికార్డు చాలా తప్పుడు.google ல் இவ்வளவு தான் translate ஆகுது.
அதுக்குள்ள 1000 மா வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தலைவரே... போய்ட்டேயிருங்க...
Ponchandar said…
வாழ்த்துக்கள்
அன்பின் சங்கர் - ஆயிரத்திற்கு பாராட்டுகள் - பதினாயிரம் ஆவதற்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Sahasrara yoga said…
அன்புள்ள கேபிள் சார்... என்ன்னது நான் ஆயிரம் முறை வந்து உங்கள் வலை தளத்தை பார்த்து விட்டேனா ??

ரொம்ப சந்தோசம் தான் போங்கள். வாழ்த்துக்கள்.

பலே பலே
வாழ்த்துக்கள்!..............
இனியும் தொடரட்டும் உங்கள்
நட்புவட்டாரம்.பெருகட்டும் தினமும்
உங்கள் எழுத்தாற்றல்...........
வாழ்த்துக்கள் அண்ணா...

மென் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்....
வாழ்த்துகள் தலைவரே! miles to go
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ஆர்வா said…
ஆயிரம் என்ன லட்சம் பதிவுகளையும் விரைவில் தொட வாழ்த்துக்கள் கேபிள் சார்.. விமர்சனங்களில் எப்போதும் நீங்கள் தனித்துவமாய் இருந்தாலும், அந்த எண்டர் கவிதைகளுக்கும் நான் ரசிகன்.. அதிலும் இன்றுவரை என்னை வசீகரித்த கவிதை என்றால்.. (போன் - ஹலோ கவிதை தான்..) அட்டகாசமான லிமெரிக் வடிவத்தில் இருக்கும்.. அதுபோல் அடிக்கடி எழுதுங்கள். தமிழ்திரைப்படங்கள் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி, உலகத்திரைப்படங்கள் என தங்களின் விமர்சனம் அத்தனை தளங்களிலும் விரிவது பாராட்டக்கூடிய ஒன்று.. ஒரு திரைப்படம் பார்க்க போவதற்கு முன் நெட்டை ஓபன் செய்து கேபிள் சங்கர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு புறப்படுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. இதுதான் உங்களின் வெற்றி.. மேலும் மேலும் தொடருங்கள்.. உங்கள் வெற்றிப்பாதையில் என்றும் உங்களை தொடரும் ரசிகர்களில் ஒருவன்..... வாழ்த்துக்கள் கேபிள்சார்...
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Suthershan said…
தினமும் காலையில் ஆபீஸ் வந்ததும் gmail, facebook ஐ ஓபன் செய்து என்ன மெசேஜ் வந்துள்ளது என்று பார்ப்பது போலவே உங்கள் வலை பக்கத்தையும் பார்ப்பது என் போன்ற பலருக்கும் ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது.. அதுவும் சனிகிழமை காலையில் உங்கள் விமர்சனம் படித்து விட்டு ரிலீஸ் ஆன புது படத்திற்கு செல்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் ஒரு கருவியாகவே மாறிவிட்டது உங்கள் எழுத்தின் மீதும் உங்கள் ரசனையின் மீதும் நாங்கள் வைத்திருக்கும் ஒரு நம்பிக்கை.. உங்கள் எழுத்தாலும் வாசகர் வட்டத்தாலும் கவரப்பட்டு என்னை போன்று பலரும் வலைத்தளம் தொடங்க காரணியாகவும் இருந்திருகின்றீர்கள்.. தொடர்ந்து திரை உலகிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்கள் கலை பணி தொடர வாழ்த்துக்கள் கலக்கல் 1000 னு சொல்லுங்க !!!!!!!!!
Hats off cable sir...பதிவுலகத்தை எனக்கு அறிமுகபடுத்தியது உங்கள் பதிவு தான்....எதேச்சையாக ஒரு திரை விமர்சனத்திற்காக கூகுளாரை தட்டும்போது கிடைத்த அறிமுகம் ,அன்று முதல் இன்று வரை தினம் உங்கள் பதிவை படித்துவிட்டு தான் எனது பொழுது துவங்கும் .... சாப்பாட்டுக்கடை,குறும்படம்,புத்தக,திரை விமர்சனம் என்று பல விஷயங்களை அறிமுகபடுத்தும் அனைத்து பதிவுகளும் மிக அருமை... .. பதிவுலகிலும், கலைப்பணியிலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
kuyil said…
வாழ்த்துக்கள் சார்..
Hi boss...past 1 year im reading ur blog. I got to know about ur blog through anantha vikatan. Congrats for ur 1000th post and all the very best..keep it up
க ரா said…
இன்னும் உங்ககிட்டேந்து நிரய எதிர்பாக்கறோம்ணா ! :)
Romeoboy said…
வாழ்த்துக்கள் தலைவரே ..
யுவா said…
ஆயிரம் முதல் படியாகட்டும்... உயருங்கள் மென்மேலும்...
வாழ்த்துக்கள்!!!
Menaga Sathia said…
வாழ்த்துகள்!!
வாழ்த்துகள்!!
Julian Christo said…
Congrats Sir. Keep going.

Please let me know the url for hollywoodbala.com.

Cheers
Christo
shanmugavel said…
இன்னும் பல்லாயிரமாக பெருக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
guru said…
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா...

உங்களது பதிவுகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்..

ஹாலிவுட் பாலாவிற்கும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் நண்பா .
Suresh Kumar said…
congrats shankar..more than the number of the posts, it is ur consistency and quality that i like the most..and the time that you take in watching all the tamil movies and writing decent reviews on all of them every week on time is also one of your strength..keep going..all the best...
ஆயிரம் பல்லாயிரமாக பெருக எனது வாழ்த்துக்கள்.
Shankar said…
Dear Cableji,

Congrats.I am sure i will also belong to your friendship circle acquired through this site.Wishing you many more years of good health and usful blogging.I sure envy you for your choice of eateries and movies.And also the time for Karoke. Your family has given you plenty of "space"Not many of us are that lucky. I am sure some of the readers will agree with me.
மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்.

ஆயிரங்கள் பெருகட்டும்!
விஜி said…
வாழ்த்துக்கள் ... அப்படியே ஆயிரம் ஆயிரம்ன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான் :))
vinu said…
49
vinu said…
50 vaaalthukkal broo
Unknown said…
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் ...
Congratulations sankar.
youtubeuser said…
வாழ்த்துக்கள் சார்..
Xavier said…
romba santosam ji. vallthukkal.
ஆயிரம் பதிவு...லட்சமாக வாழ்த்துக்கள்.
sasibanuu said…
Congtraz!!!

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
பாலான்னு பேரு வச்சவங்கதான் இன்னொருத்தர உருவாக்குவாங்களோ???
நிறைய அடமண்ட்...

நிறைய நட்பு....

நிறைய பதிவு....

நிறைய தகவல்....

ஒரு சுவாரஸ்யமான பதிவரை உருவாக்கிய பாலா.... கீப் இட் அப்...
Shankar said…
My best wishes...

___Shankar S
my advance wishes for your 1,00,000 th article
2006ஆ அல்லது 2007ஆ என்று நினைவில்லை. என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு கரகர குரல், “நான் ஷங்கர் பேசுறேன், சைதாப்பேட்டையிலிருந்து” என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. நான் எழுதிய ஏதோ ஒரு மொக்கைப்பதிவை பாராட்டி அந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

அப்போதுதான் சம்பந்தப்பட்ட பார்ட்டி சினிமா ஆளு என்பது தெரிந்தது. குறும்படங்களுக்காக ஒரு இணையத்தளம் நடத்தி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. “தமிழில் நீங்களும் எழுதலாமே?” என்று கேட்டுக்கொண்டு உரையாடலை முடித்தேன்.

அவ்வப்போது பேசிக்கொண்டிருந்த நண்பர் பிற்பாடு ஒரு வலைப்பூ தொடங்கினார்.

இதோ, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியாய் ஆயிரம் பதிவுகளை எழுதியும் முடித்துவிட்டார். இடையில் நான்கு புத்தகங்களும்...

வலைப்பதிவு தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய நண்பர் கேபிள்தான். அதுபோலவே தமிழ்வலையுலகில் அவருடைய முதல் நண்பனும் நான்தான்..

வாழ்த்துகள் கேபிள்ஷங்கர்!
நல்லாருய்யா.
geethappriyan said…
தல
வாழ்த்துக்கள்
Sen22 said…
Congrats Sir....
Kishore Kumar said…
வாழ்த்துகள்.. :)
அருண் said…
வாழ்த்துக்கள் தல,இன்னும் நீங்க நிறைய எழுதனும்,ஒரு படத்த பார்க்குறதுக்கு முன்னாடி உங்க விமர்சனத்த வாசிக்கிறது வழக்கம்,உங்க ப்ளாக் மூலமா நல்ல வேற்று மொழி சினிமாக்களின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது.
நீங்கள் இயக்குனராய் ஜொலிக்கவும் வாழ்த்துக்கள்.
-அருண்-
//இவரைப் போலவே சன் டிவியில் பிரபலமாக இருந்து அதிலிருந்து வெளியேறிய பின்பு காணாமல் போனவர்கள் நிறைய பேர்//

எனக்கு திமுகவுக்கு ஆதரவானவர்களை பாராட்ட விருப்பமில்லை. நீங்கள் சொன்ன ரபி இப்ப எம்.பி ஆக போகிறாராமே? இப்ப மத்திய அரசாங்கம் உள்ள நிலையில் அவர் மந்திரியாக கூட வாய்பிருக்கிறதே? இப்படியே எல்லாரையும் திட்டிக்கொண்டே... அவர்கள் நல்லா வருவார்கள் போல. அப்ப நீங்க ஜெயலலிதாவை இன்னும் நல்லா திட்டுங்கள். please.
Arun said…
News about you,..

http://viduppu.com/view.php?22JnBbc3BH34ev5a303hOSdd3OhX20ua52e4vLLcb3nJ32
வாழ்த்துக்கள் நண்பரே.....
Thamira said…
அன்பான வாழ்த்துகள் கேபிள்.
வாழ்த்துகள்.
iniyavan said…
வாழ்த்துகள் கேபிள்.
வாழ்த்துகள் ஜி :-)
இங்கு உங்களை வாழ்த்துவர்களெல்லாம் பாசத்தலைவனின் பாராட்டுவிழாவில் கலந்துகொண்டவர்கள் போல் புகழ்கிறார்களே? நல்ல காலம் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நான் தமிழ் படிக்கவே கற்றுகொண்டேன் என்று யாரும் சொல்லவில்லை. அதுவரை சந்தோஷமே. உடனே என்னை காமெடி பீஸ் என்றெல்லாம் பாராட்டாதீர்கள். முடவாத்து என்றெல்லாம் திட்டுகிறார்களாம் டில்லியில் ஒரு old man புலம்புகிறார்.
கடைசியில் ஒரு சின்ன விஷயம். திமுக வில் போட்டியிட மனு செய்த காரணத்தாலே ஒருவர் சேனலில் இருந்து நீக்கப்படுகிறார். முதலாளியும் தொழிலாளியும் ஒரே இடத்தில் அமர்வதா என்று. ஆனால் முதலாளிக்கும் முதலாளி, தன் தொழிலாளிக்கும் தொழிலாளியை தனக்கு சமமாக (இன்னும் சொல்ல போனால் அவர் மத்திய மந்திரியானால் அவர் மாநில முதலமைச்சருக்கு சமமாம்) வைக்கிறார். எது உயர்வு என்று காலம் சொல்லட்டும்.
DREAMER said…
வணக்கம் ஜி,
உங்களுக்கு 2007-ல் இருந்த மனநிலைப்போல், எனக்கு பதிவு எழுதுவது
போரடித்து விலகிப்போக நினைக்கும்போதெல்லாம், சரி வலையுலகில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று நினைக்கும்போது உங்களது வலைப்பூவைத்தான் வந்து படிப்பேன். அப்போது, மீண்டும் ஒரு புத்துணர்வு வந்தவனாய் எழுதும் ஆர்வம் அதிகமாகும். இப்படி பலருக்கும் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் எழுதுவதோடல்லாமல், எழுதும் பிறரையும் ஊக்குவிக்கும் தங்களது எழுத்துக்கள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை.

எண்ணங்களை பகிர்ந்து அதிகமான நட்வுவட்டத்தை நீங்கள் எட்டிப்பிடித்தது சாதாரண விஷயமல்ல... அவ்வகையில் உங்களை சாதனையாளன் என்றுதான் சொல்லுவேன்.

உங்களது இந்த பெரிய நட்பு வட்டத்தில் நானும் ஒருவன் என்று நினைத்து பார்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

பதிவு எண் : 1000-த்தை தொடர்ந்து மேலும் பல பூஜ்ஜிய இலக்குகள் சேர்ந்து சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)
http://hareeshnarayan.blogspot.com
அடடே! ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!

நீங்கள் எங்களுக்குக்கிடைத்ததும் இந்த இணையத்தால்தான்... குறிப்பாக எனக்கு!

தலைவரே!!

கூடிய சீக்கிரம் ...பின்றோம்..!! :)
CS. Mohan Kumar said…
இப்ப தான் பாக்குறேன் வாழ்த்துக்கள் கேபிள் ! அருமையான சாதனை மகிழ்ச்சி
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
ananthu said…
ஆயிரம் பதிவுகள் தாண்டிய அபூர்வ மனிதர்...வாழ்த்துக்கள்

அன்புடன் அனந்து...
9500014214 ..
http ://pesalamblogalam .blogspot .com
Anna,

I am proud to introduce Bala to u........
seik mohamed said…
வாழ்த்துக்கள்

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.