நான் - ஷர்மி - வைரம் -19
19 நான்
ஸ்டேஷனை விட்டு வந்ததுமே வசந்தி
மேடத்திடமிருந்து போன் வந்தது. “செல்லம் வந்திட்ட இல்லை. மேல கை வச்சானுவளா? பேர் சொல்லு அவனை உண்டு
இல்லைன்னு பண்ணிடறேன்”””. நான் இல்லையென்றேன்.
ஒரே ஒரு போனில் காரியத்தை முடித்துவிட்டோமே என்ற திமிர் கொஞ்சம் அதிகமாய் உள்ளாடியது. வசந்திக்கு பவர் ஜாஸ்தி. கமிஷனரின் பெண்டாட்டி. எனக்கு
இவ்வளவு தூரம் தொடர்பிருக்கும் என்று நிவேதிதா இல்லை யாராலும் நினைத்து
பார்த்திருக்க முடியாது. ஒரு ஆறு மாதத்திற்கு
முன் எனக்கே தெரியாது. வசந்தி மேடம் கமிஷனர் பெண்டாட்டி என.
மகாபலிபுரத்தில் ஒரு கெஸ்ட்
அவுஸில் சோளக்கொள்ளை பொம்மைப் போல ஒரு ஹவுஸ் கோட்டோடு என்னை வரச் சொல்லிப்
பார்த்தாள். முழு போதையில் இருந்தாள். இது போல் வரச்சொல்லி யாரும் பார்த்த்தில்லை.
என் ஏஜெண்ட் எனக்கு போன் பண்ணும் போதே ”ஹை ப்ரோபைல் பார்ட்டி பார்த்து நடந்துக்கோ. வேணாம்னா
வந்திரு” என்று சொன்னான். என் பின்னணி பற்றிக் கேட்டாள். “எத்தனைப்
பேரை ...ருப்பே?” என்று கேட்டவளின்
முகத்தை நேராகப் பார்த்து சிரித்தேன். “கணக்கு வச்சிக்கல?” என்று அவளும் சிரித்தாள்.
“உன் சிரிப்பு எனக்கு பிடிக்குது செல்லம். சொன்னது எல்லாத்தையும் செய்வே இல்லை. அப்புறம்
அது பண்ண மாட்டேன் இது பண்ணமாட்டேன்னு சொல்லக்கூடாது என்னா?” . அப்படி என்ன புதுசாய்
செய்யச் சொல்லப் போகிறாள் என்று யோசித்தேன். நான் அமைதியாய் இருந்ததை பார்த்து ஓகே சொன்னதாய் புரிந்து
கொண்டு உள்ளே வரச் சொன்னாள். நான் நினைத்தைப் போல் ஏதும் புதுசாய் இல்லை. எல்லாம்
வழக்கம் போல் தான். ஆனால் அவளுக்கு அது புதுசு. ஆனால் அதை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் நான் அவள் சொல்வதை கேட்டு செய்பவனைப் போல செயல்பட்ட்தால் அவள் சீக்கிரமே
எக்ஸ்டசியினால் உச்சத்தை அடைய கிட்டத்தட்ட உச்சப்பட்ச காமத்தில் திளைத்தாள். அவள்
உடலின் அதிசயங்களை அவளுக்கே காட்டியதில் திளைக்க ஆரம்பித்தாள். அவள் சொன்னபடி
கேட்க வேண்டுமென்றவள் இப்போது நான் சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்தாள். எனக்காக
என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பவள். வெள்ளிக்கிழமைகளில் மேட்த்தை
பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்காமல் போக மாட்டீர்கள். அப்படி ஒரு
ஜாஜ்வல்லியமாய் இருப்பாள். உன்னோட இருந்தா என் வயசு எனக்கு தெரிய மாட்டேன்குது
என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பாள். ஒரு கட்ட்த்தில் என்னை அவளுடனேயே
இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்த போதுதான் இது சரி வராது என்று அவளிடமிருந்து
விலக ஆரம்பித்தேன். வெளியூருக்கு போவதாய் சொல்லிவிட்டு விலக, அங்கே போனா என்ன காசு
கிடைக்குமோ அதை உனக்கு தர்றேன் என்றாள். ஒத்துகிட்டா போய்த்தான் தீரணும் என்று
சொல்லி விலகி சில மாதங்களாய் இருந்த நிலையில்தான் இந்தப் பிரச்சனைக்காக பேச
வேண்டியதாகிவிட்ட்து. அநேகமாய் திரும்பக் கூப்பிடுவாள். வழியில்லை போய்த்தான் ஆக
வேண்டும். மீண்டும் என்றாவது உதவுவாள். எதிர்பார்த்தபடியே கூப்பிட்டாள். போனேன்.
முன்பை விட துவண்டிருந்தாள். நன்றி சொன்னேன். ”அதெல்லாம் வேணாம். இறுக்க அணைச்சு
ஒரு உம்மா தா” என்று சிரித்தாள்.
கொஞ்சம் நாள் வேலைக்கு
போகாமல் இருந்தேன். ஆனால் எத்தனை நாள் இப்படி இருக்கப் போகிறேன் என்று புரியாமல்
தான் இருந்தேன். சமயங்களில் ஏதாவது வேலைக்கு போகலாமா? என்று தோன்றினாலும் இத்தனை
நாள் நோகாமல் நோம்பு கும்பிட்டு சம்பாதித்துக் கொண்டிருந்த என்னால் வேலைக்கு போய்
சம்பாரிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேத்தான் இருந்த்து. இப்போது
செய்யும் வேலை கூட உழைப்புத்தான் என்றாலும் சொல்லிக் கொள்ள முடியாத உழைப்பு என்ற
எண்ணம் வராமல் இல்லை. ஆனால் என்னால் வேலைக்கு எல்லாம் போக முடியாது என்பது
திட்டவட்டமாய் புரிந்த்து. சீக்கிரம் இதில் நன்றாக சம்பாதித்து செட்டிலாக வேண்டும்
என்ற எண்ணம் மட்டும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருந்த்து.
ஏஜெண்டுகளின் தொடர் போன்கள் வேறு
என்னை அரித்துக் கொண்டிருக்க, மீண்டும் என் வேலையை, உழைப்பை ஆரம்பித்தேன். என்னுடய
முதல் காலே வித்யாசமான ஒரு அனுபவமாய் இருந்தது. ஒரு காலேஜ் பெண்ணுடன் பார்க்கில்
நடக்கும் டிஸ்கோவுக்கு போய் வர வேண்டும். என்றார்கள். அவள் பெயர் ஜானகி. அவளின்
தோழிகள் எல்லோரும் அவளை ஜானி என்று அழைத்தார்கள். காரில் என்னை பிக்கப் செய்யும்
போதே “எனக்கு இதான் பர்ஸ்ட் டைம். என் தோழிகள் என்னை ஒரு சாமியாரினி என்று கிண்டல்
செய்கிறார்கள். அவர்களின் வாயடைக்க, எனக்கு பாய் ப்ரெண்ட் இருப்பதாய்
சொல்லிவிட்டேன். ஸோ.. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள். மற்றபடி என்னிடம் இதை வைத்து
ஏதும் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது புரியும் என்று
நினைக்கிறேன்” என்றாள் . நான் சிரித்தபடி தலையாட்டினேன். அன்றிரவு
முழுவதும் அவளுடன் ஆடினேன், குடித்தேன். ஆனால் அவளை மிக நாசூக்காக அணுகினேன்.
ஒவ்வொரு முறை அவள் என் மீது படும் போதும் சாரி சொன்னேன். பரவாயில்லை.. பரவாயில்லை
என்று சொல்லிக் கொண்டேயிர்ந்தாள். அந்தக்கூட்டத்தில் ஏற்கனவே இதற்கு முன் பார்த்த
ஆண்டிகள் சில பேர் என்னை அடையாளம் கண்டாலும் கண்டு கொள்ளாமல் போனார்கள். நானும்
தான். அதுதான் எங்களுக்கு பால பாடம். அவர்களாய் பேசும் வரை தெரிந்த்து போல்
காட்டிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இரவு ஜானகி என்னை ட்ராப் செய்யும் முன் என்னை
அழுந்த முத்தமிட்டாள். முத்தமிட்டப்பின் அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தை நான்
எந்த பெண்ணிடமும் கண்ட்தேயில்லை. ஒரு
முத்த்த்திற்கே வெட்கப்பட்ட ஜானகி என்கிற ஜானி தான் என்னை க்ரூப் செக்ஸ்
கும்பலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அந்த அளவிற்கு என்னுடனான முதல் அனுபவம்
அவளை தயார் படுத்தியிருந்த்து.
அந்தக் கும்பல் முழுக்க முழுக்க,
கல்லூரிப் பெண்களும், ப்டித்து ஐடியில் வேலை பார்க்கும் பெண்களாய் இருந்தார்கள்.
பணம் எண்பது அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. நேரடியான தொடர்புகள் ஏற்கனவே
ஏற்பட்டுள்ளதால் என்னையே மற்றவர்களையும்
அரேஞ்ச் செய்யச் சொல்லிவிடுவார்கள்.
குறைந்த்து மூன்றிலிருந்து நான்கு பேர். ஆறிலிருந்து ஏழு பெண்களுக்கு. சில சமயம்
ஆறுக்கு ஆறு கூட போயிருக்கிறோம். இந்தக் குருப்பில் புதியவர்களுக்கு அனுமதியில்லை.
ஏற்கனவே கடைந்தெடுத்து தேர்ந்தவர்களே வருவார்கள். கொஞ்சமே கொஞ்சம் அனுபவம் உள்ளவர்களை
சில சமயம் பார்க்க முடியும். ஆனால் அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே கண்டு
பிடித்துவிட முடியும். கொஞ்சம் தைரியமாய் லைட்டாக குடித்துவிட்டு, மெல்ல மெல்ல
உடைகளுக்கு நட்ட நடு ஹாலில் விடை கொடுக்க அரம்பிக்கும் போதே இழுத்துவிடும்
புடவையை, துப்பட்டாவை மீண்டும், மீண்டும் எடுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.
கொஞ்சம் நேரத்தில் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் முழுதாய் விடுவித்திருக்க, இவள்
மட்டும் உடையோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அத்துனை நிர்வாணங்களும் அவள் மேல் பாய்ந்து உரித்தெடுப்பதுதான் ரேகிங்.
என்பார்கள். ஒரு கட்ட்த்தில் அவள் ஓட, இவர்கள் நிர்வாணமாய் துரத்த, வந்திருக்கும்
நம்ம பசங்க எல்லோரும் அதை பார்த்தபடி சும்மா நின்றிருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாய்
அவளுக்கு நிர்வாணம் பழக, ஒரே நேரத்தில் ஆறு ஆணின் கைகளும் அவளின் உடலில் விளையாட,
அதை பார்த்து மற்றவர்கள் உணர்வெழுச்சி கொள்ள, பின்பு யார் தடுத்தாலும் கேட்காத ஒரு
வெறி அங்கே சூழ்ந்து கொள்ளும். வெட்கத்தை விட்டவள் நின்று விளையாடுவாள். குடியும், காம்மும் சேர்ந்து ஒரு விதமான வெறி கொள்ள
வைக்கும். மற்ற வேலையை விட இது மிகவும் மோசமானது. ஒருத்தி மாற்றி ஒருத்தி வந்து
கொண்டேயிருப்பாள். இவர்களுக்குள் ஒரு மனத்தடை இருக்கும் வரை தான் கட்டுப்பாடு,
வெட்கமெல்லம். அதை விட்டொழித்தால் நாமெல்லாம் வெறும் ஜூஜூபி.
முதல் சுற்று முடித்து சிறிது
நேரம் பேசும் போது சில பேருடய கணவர்கள், பாய் ப்ரெண்டுகளின் உறுப்பைப்
பற்றி,அவர்களின் செக்ஷுவல் அளவுகோல்களைப் பற்றியெல்லாம் சரியான கிண்டல் கேலியுடன்
பேசுவார்கள். இவங்களுக்கு நாம மவுத்திங் பண்ண்ணுமாம். ஆனா நமக்கு கேட்டா பண்ண
மாட்டாங்களாம். போடான்னுன்னு ஒரு வாட்டி ஒரல் பண்ணும் போது கடிச்சிட்டேன். ஆனா
பாவம் துடிச்சிட்டான். என்றெல்லாம் பேசுவார்கள்.
உடன் வேலை செய்பவன் தன்னை மடக்க எப்படியெல்லாம் ஜொள்ளு விடுகிறான்.
இப்படியெல்லாம் பேசினா எனக்கு பிடிக்கதுன்னு சொல்லி எப்படி சீன் போடுவார்கள்
என்றெல்லாம் நடித்து காட்டுவார்கள். விடியற்காலை வரை குறைந்த்து ஆளுக்கு மூன்று
ரவுண்டுகளாவது போகும். எல்லாம் முடிந்து அரை போதையில், உடல் வதங்கி, துவண்டு
தூங்குகையில் எவளாவது ஒருத்திக்கு மீண்டும் மூட் வந்து இரண்டு பேரின் லுல்லாவை
வைத்து விளையாடும் போதுதான் எரிச்சல் எரிச்சலாய் வரும். அப்படி ஒரு க்ரூப்
மேட்டரின் போதுதான் அவளை ஷர்மியை பார்த்தேன்.
கேபிள் சங்கர்
Comments
இதை பாராட்டாவோ, விமர்சனமாவோ எடுத்துக் கொள்வது உங்க விருப்பம்.
Sankar Ji, Interval card potturalama ...?
Congrats Bro!
துவார் சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கும் படம்
துவார் சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கும் படம்****\
ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி!